சிறிலங்காவில் மேலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Read More

சிறிலங்கா பேலியகொடவில் பரிசோதிக்கப்பட்ட 529 பேருக்கு தொற்று இல்லை

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் பேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு…
Read More

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு!

Posted by - April 24, 2020
உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும்,…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தலினை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை!

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே (cafee) அமைப்பு…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 368 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமில்…
Read More

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் வலியுறுத்தல்

Posted by - April 23, 2020
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரண நடவடிக்கைளில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரையும் இணைத்துக் கொள்ளவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுயாதீன தேர்தல்கள்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரிப்பு

Posted by - April 23, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய சிறிலங்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக…
Read More

சிறிலங்காவில் கொரோனா எதிரொலி – தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிப்பு..!

Posted by - April 23, 2020
கோவிட் -19 தாக்கத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின் மொத்த செலவு இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை…
Read More

சிறிலங்காவில்சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு

Posted by - April 23, 2020
சிறிலங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஏப்ரல் மாதம் முதலாம்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு!

Posted by - April 23, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்றுக்குள்ளான…
Read More