சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு!

325 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்றுக்குள்ளான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நான்கு பேரும் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.