சிறிலங்காவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Posted by - May 20, 2020
சிறிலங்காவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்பாசன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களு…
Read More

உலர்ந்த கடலட்டைகளுடன் நால்வர் கைது

Posted by - May 20, 2020
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக உலர்ந்த கடலட்டைகளை கடத்தி வந்த நால்வர் பொலிஸாரினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி…
Read More

சிறிலங்காவில் மூன்றாம் நாள் பரிசீலனைகள் உயர் நீதிமன்றில் ஆரம்பம்

Posted by - May 20, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மூன்றாம்…
Read More

சிறிலங்காவில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு

Posted by - May 20, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறைமையினூடாக 60 வீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை…
Read More

மேன்முறையீட்டு மீளாய்வு மனு எதிர்வரும் வெள்ளி

Posted by - May 20, 2020
சீனாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
Read More

ராஜிதவின் மேன்முறையீட்டு மீளாய்வு மனு எதிர்வரும் வெள்ளிக் கிழமை!

Posted by - May 20, 2020
வெள்ளை வேன் விவகாரம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தன்னை 5 இலட்சம் ரூபாய்…
Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

Posted by - May 19, 2020
மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்…
Read More

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!

Posted by - May 19, 2020
பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி…
Read More

சிறிலங்காவில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 19, 2020
சிறிலங்காவில் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என திம்புள்ள –…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

Posted by - May 19, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 பேருக்கு…
Read More