இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு

Posted by - June 2, 2020
ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நாடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது…
Read More

சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்

Posted by - June 2, 2020
பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்கள் மத்தள விமான நிலையம் ஊடாக

Posted by - June 1, 2020
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரில் அதிகமானவர்களை எதிர்காலத்தில் மத்தள விமான நிலையம் மூலமாக அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர்…
Read More

’தேர்தலுக்கான வேறு திகதி அறிவிக்கப்படும்’

Posted by - June 1, 2020
சட்டரீதியான சிக்கல் இல்லையாயின் தேர்தலை நடத்துவதவற்கான மற்றொரு திகதியை அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு

Posted by - June 1, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு. இதேவேளை, 811 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், கொரோனா…
Read More

குவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா தொற்று – பிரசன்ன ரணதுங்க

Posted by - June 1, 2020
குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள்…
Read More

வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பிடியாணை பெற்று கைது செய்ய பணிப்பு

Posted by - June 1, 2020
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்ய பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்

Posted by - June 1, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதை  ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன தெரிவித்துள்ளது.…
Read More

சிறிலங்காவில் பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை 3 மணிக்கு..!

Posted by - June 1, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள்…
Read More