தேர்தல் சட்டமீறல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன! -தேர்தல் கண்காணிப்பு

Posted by - June 20, 2020
கடந்த வாரம் தேர்தல் சட்டமீறல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
Read More

வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - June 19, 2020
இலங்கையின் உள்நாட்டு மோதல் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆகின்ற போதிலும் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுகின்றது…
Read More

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விவகாரம் : அரசாங்கம் விளக்கம்

Posted by - June 19, 2020
ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க…
Read More

சிறிலங்காவில் ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது பெரும் சவாலாக இருக்கின்றது- சட்டமா அதிபர்

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றதென  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.…
Read More

கஞ்சிபானி இம்ரானின் தந்தையை தாக்கிய சம்பவம்- சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில்

Posted by - June 19, 2020
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கஞ்சிபானி இம்ரானின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள…
Read More

ரிஷாட்டின் சகோதரன் குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தமை உறுதி- ஜாலிய சேனாரத்ன

Posted by - June 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரனான மொஹமட் ரியாஜ்  நேரடி தொடர்பு…
Read More

சிறிலங்காவில் உயர்தர பரீட்சை தொடர்பாக டலஸ் முக்கிய அறிவிப்பு

Posted by - June 19, 2020
சிறிலங்காவிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்கட்சி பிளவடைந்தமை கவலையளிக்கிறது – தயாசிறி

Posted by - June 19, 2020
சிறிலங்காவில்  பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவு பட்டது கவலை அளிக்கிறது  அதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என ஸ்ரீலங்கா…
Read More

முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் சிறிலங்காவில் இருக்க வேண்டும்- மங்கள

Posted by - June 19, 2020
சிறிலங்கா ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய…
Read More

தும்முல்ல விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு பிணை

Posted by - June 19, 2020
பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read More