இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - July 7, 2020
வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் உட்ப்பிரவேசிக்கும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம்…
Read More

சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை

Posted by - July 7, 2020
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட வட்டி வீதத்தில் எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Posted by - July 7, 2020
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண…
Read More

ஹோட்டல் உரிமையாளர் கொலை!

Posted by - July 7, 2020
கொழும்பு – பிலியந்தல, கெஸ்பேவ பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன! ஐநா எச்சரிக்கை

Posted by - July 7, 2020
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை இல்லாமையே…
Read More

சிறிலங்காவில் தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரண்

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சுமத்தப்படும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர்…
Read More

சிறிலங்காவில் ஆயுதங்களுடன் மஹரகம புபுலா கைது

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த ´ககன´ எனும் நபருடன் தொடர்பில் இருந்த சரத் ஏக்கநாயக்க எனும் ´மஹரகம…
Read More

சிறிலங்காவில் ரவி உட்பட 6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக்…
Read More

உயர்தரப் பரீட்சைக் குறித்து 10ஆம் திகதி தீர்மானம்

Posted by - July 7, 2020
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம்…
Read More

சிறிலங்காவில் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும்

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில்…
Read More