சிறிலங்காவில் புலனாய்வுத் துறையின் தோல்விக்கு ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான மோதல் காரணம் அல்ல-பீரிஸ்

Posted by - August 1, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் படுகொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜெயவர்தன வழங்கிய சாட்சியங்கள் இரண்டு வெவ்வேறு…
Read More

சிறிலங்காவில் மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை!

Posted by - August 1, 2020
சிறிலங்கா மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு சிவில் சமுக குழுவின் தலைவர்…
Read More

இறக்குமதி தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – இருசக்கர வாகன விற்பனையாளர்கள்

Posted by - August 1, 2020
மோட்டார் சைக்கில் இறக்குமதி செய்வதில் உள்ள தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இருசக்கர வாகன விற்பனையாளர் முகவர்…
Read More

வெளிநாடுகளிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்!

Posted by - August 1, 2020
வெளிநாடுகளிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று(சனிக்கிழமை) சிறிலங்கா திரும்பியுள்ளனர். 349 இலங்கையர்கள் இவ்வாறு இன்று காலை இரண்டு விமானங்களின் மூலம்…
Read More

சிறிலங்காவில் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு!

Posted by - August 1, 2020
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்

Posted by - July 31, 2020
ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி…
Read More

‘தம்பிக்கும் பாப்பாவுக்கும் இளைஞர்களின் ஆதரவு இல்லை’

Posted by - July 31, 2020
மலையக இளைஞர்கள் தங்களது பக்கம் இருப்பதாக பிரசாரம் செய்துவரும் தம்பிக்கும் (ஜீவன் தொண்டமான்), பாப்பாவுக்கும் (அனுஷா சந்திரசேகரன்) இளைஞர் ஆதரவு…
Read More

கழுகின் மேலதிக அறிக்கையைக் கோரியுள்ள நீதிமன்றம்

Posted by - July 31, 2020
மீகொட- நாவலமுல்ல, ​மயான வீதியிலிலுள்ள விவசாய பண்​ணையொன்றிலிருந்து மீட்கப்பட்ட, கழுகை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைத்து, அது தொடர்பான மேலதிக அறிக்கையை…
Read More

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமை அதிகரிப்பு

Posted by - July 31, 2020
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு மரணதண்டனை

Posted by - July 31, 2020
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி  மாவட்ட நீதிமன்றம் மரணதண்டனை…
Read More