பயங்கரவாத தாக்குதலை நடத்தும் திறன் சஹ்ரானுக்கு இருந்தது முன்கூட்டியே தெரியும்- சிறிலங்கா புலனாய்வு துறை

Posted by - August 15, 2020
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமிடம் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்றது என்பது முன்கூட்டியே  தேசிய…
Read More

சிறிலங்காவில் சிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

Posted by - August 15, 2020
சிறிலங்காவில் சிறைக் கைதிகளை பார்வையிட வாரத்திற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல் தெனிய கூறினார்.…
Read More

சிறிலங்காவில்

Posted by - August 15, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 889ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு…
Read More

சிறிலங்காவில் இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்திருக்க வேண்டும் – மைத்திரிபால

Posted by - August 14, 2020
சிறிலங்காவில் எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

சிறிலங்காவில் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பம்!

Posted by - August 14, 2020
சிறிலங்காவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள்…
Read More

சிறிலங்காவில் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - August 14, 2020
சிறிலங்கா-காலி- பூஸ்ஸ சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு உடனடியாக அமுழுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இணக்கப்பாடு!

Posted by - August 14, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.…
Read More

இடைநிறுத்தப்பட்ட 150,000 பேருக்கு வேலைவாய்ப்பு

Posted by - August 14, 2020
பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி…
Read More

நாட்டிற்குப் பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் – பந்துல

Posted by - August 14, 2020
நாட்டிற்குப் பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் என சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். வர்த்தக…
Read More

சிறிலங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள்

Posted by - August 14, 2020
சிறிலங்காவில் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் உள்வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுற்றுலா…
Read More