ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

Posted by - August 25, 2020
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றுடன் (25) உயர் நீதிமன்றத்தில்…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் -கல்வி அமைச்சில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - August 25, 2020
சிறிலங்காவில் பாடசாலைகளுக்கு மாணவர்களை வழமைபோன்று அழைப்பதற்கான நிலைமை உள்ளதா என்பது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆராயப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More

குருநாகல் முதல்வருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை இரத்து

Posted by - August 25, 2020
குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால…
Read More

ஐ.தே.க.வின் தலைமையை கரு பொறுப்பேற்றால் பொதுச் செயலாளராக வர தயாராகும் மங்கள?

Posted by - August 25, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு…
Read More

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவி கரு ஜயசூரியவிடம்….

Posted by - August 25, 2020
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி…
Read More

கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கவும்

Posted by - August 25, 2020
கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

சிறிலங்காவில் சட்டத்திட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர்

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் குற்றங்களை குறைப்பதற்காக, சட்டத்திட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய 05 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…
Read More

எம்.சி.சி.உடன்படிக்கையை இல்லாது செய்ய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – சஜித்

Posted by - August 24, 2020
எம்.சி.சி.உடன்படிக்கையை இல்லாது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அரசியலை தோற்கடிக்க வேண்டும்

Posted by - August 24, 2020
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்று அமைச்சர்…
Read More