சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

343 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 05 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2959 ஆக பதிவாகியுள்ளது.