சிறிலங்காவில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில்…

Posted by - August 25, 2020
சிறிலங்காவில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில் நியமிக்கப்படும் என்று நீதி அமைச்சின் உயர் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 20…
Read More

13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்கமுடியாது – இராதாகிருஷ்ணன்

Posted by - August 25, 2020
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்தை ஏற்கமுடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின்   பிரதித்…
Read More

எவ்வித முடிவும் எட்டப்படாமல் ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டம் நிறைவு

Posted by - August 25, 2020
தேசிய பட்டியல் ஆசனம் அல்லது கட்சி தலைமை குறித்து ஒரு முடிவும் எட்டப்படாமலே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்…
Read More

சிறிலங்காவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - August 25, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான கலப்பகுதியில் மேலும் 12…
Read More

140 மில்லியன் ரூபாய் பரிமாற்றப்பட்ட வங்கிப் புத்தகங்களுடன் பெண்ணொருவர் கைது

Posted by - August 25, 2020
140 மில்லியன் ரூபாய் பரிமாற்றப்பட்ட 7  வங்கிப் புத்தகங்களுடன்   பெண்ணொருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.
Read More

கொரோனா வைரஸ் காரணமாக 4 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்

Posted by - August 25, 2020
கொரோனா தொற்று காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு வருமானம் ஈட்ட வழிமுறைகளை ஏற்படுத்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையென எதிர்க்கட்சி தலைவர் சஜித்…
Read More

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

Posted by - August 25, 2020
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றுடன் (25) உயர் நீதிமன்றத்தில்…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் -கல்வி அமைச்சில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - August 25, 2020
சிறிலங்காவில் பாடசாலைகளுக்கு மாணவர்களை வழமைபோன்று அழைப்பதற்கான நிலைமை உள்ளதா என்பது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆராயப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More

குருநாகல் முதல்வருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை இரத்து

Posted by - August 25, 2020
குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால…
Read More

ஐ.தே.க.வின் தலைமையை கரு பொறுப்பேற்றால் பொதுச் செயலாளராக வர தயாராகும் மங்கள?

Posted by - August 25, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு…
Read More