அரசியல் அமைப்பு திருத்தங்கள்- தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்ய சூழ்ச்சி – ஹர்ஷ டி சில்வா

Posted by - August 27, 2020
அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி…
Read More

இந்தியாவில் தீவிரமாகி வரும் கொரோனா பரவலால் இலங்கைக்கும் ஆபத்து என எச்சரிக்கை

Posted by - August 27, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்று நோய் தடுப்பு…
Read More

கருஜெயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவேண்டும்

Posted by - August 27, 2020
முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவேண்டுமென சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா உதவி

Posted by - August 26, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா முன்வந்திருக்கிறது.
Read More

அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலம் பாரியளவான நிதியைச் சேமிக்க முடியும்

Posted by - August 26, 2020
எதிர்காலத்தில் அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலம் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவற்றையும் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதன்…
Read More

அனைத்து சிறைச்சாலைக ளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில் கடமையில் அமர்த்தப்படுவார்கள்

Posted by - August 26, 2020
நாடாளவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலைக ளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என ஓய்வு பெற்ற…
Read More

குற்றச்சாட்டுகள் நல்லிணக்கத்துக்கு உதவப்போவதில்லை!

Posted by - August 26, 2020
மேற்குலகிடமிருந்து வரும் மனித உரிமை குற்றச்சாட்டுகள் முற்றுமுழுதாக நியாயப்படுத்த முடியாதவை என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே பேட்டியொன்றில்…
Read More

மாகாணசபைகள் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் ஓய்வுபெறவேண்டும்

Posted by - August 25, 2020
மாகாணசபைகள் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் ஓய்வுபெறவேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
Read More