போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - September 22, 2020
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More

தடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு!

Posted by - September 22, 2020
இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வௌிநாட்டு மதுபானம் உள்ளிட்ட 80 கோடி ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை…
Read More

சிறிலங்காவில் போலியான செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - September 22, 2020
சிறிலங்காவில் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, போலியான செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுப்பது தொடர்பில் அரசாங்கம்…
Read More

ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாக மைத்திரிக்கு அழைப்பு

Posted by - September 22, 2020
மைதிரிபால சிறிசேன மற்றும்   ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அடுத்த மாதம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைகுழுவில்…
Read More

20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – சஜித் தரப்பினர் எதிர்ப்பு

Posted by - September 22, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய…
Read More

“சீனர்கள் மட்டும்” இரகசிய சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - September 22, 2020
சட்டவிரோதமான முறையில் மிகவும் ரகசியமாக ”சீனர்கள் மட்டும்” என்ற அடிப்படையில் நடத்திசெல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை கொழும்பு நகர கலால் அதிகாரிகள்…
Read More

விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அதிகாரபீடத்திற்கு வருவார்களாயின் 20 திருத்தத்தை கொண்டு வந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - September 22, 2020
இரட்டைக்குடியுரிமையுடைய ஒருவர் பாராளுமன்றத்திற்கு வரக்கூடிய வாய்ப்பை அரசாங்கம் அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கான காரணம் என்ன?
Read More

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்காலத்தோல்விக்கு வழிவகுக்கும் – கரு ஜயசூரிய

Posted by - September 22, 2020
அரசியலமைப்புத் திருத்தங்களின் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் போது அதுகுறித்த கலந்துரையாடல்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்காலத்தோல்விக்கு
Read More

கண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் வெளியானது

Posted by - September 22, 2020
கண்டி, புவெலிகடவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்த வீழ்ந்த கட்டிடத்தின் அஸ்திவாரமானது பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை என்பதுடன் அது தரையில் சரியமான…
Read More

மகிந்த ராஜபக்சவும் நரேந்திரமோடியும் எதிர்வரும் 26ம் திகதி பேச்சுவார்த்தை

Posted by - September 22, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் எதிர்வரும் 26ம் திகதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி…
Read More