கொழும்பு துறைமுக ஊழியர்கள் 19 பேரிற்கு சுயதனிமைப்படுத்தல் உத்தரவு

Posted by - September 28, 2020
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுடன் தொடர்பிலிருந்த 19 துறைமுக பணியாளர்களை சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு அறிவிப்பு

Posted by - September 27, 2020
பொதுமக்கள் தினமான திங்கட்கிழமை, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து விரைவில் தெரியப்படுத்துமாறு, அரச சேவை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண…
Read More

கோப் குழுவின் நடவடிக்கைகளை  நேரடியாக அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதிப்பதா, இல்லையா?

Posted by - September 27, 2020
கோப் குழுவின் நடவடிக்கைகளை  நேரடியாக அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதிப்பதா, இல்லையா? என்பது ​தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ள கோப்…
Read More

குப்பைக் கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை

Posted by - September 27, 2020
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Read More

13வது திருத்த சட்டம் தொடர்பாக மோடியின் நிலைப்பாட்டை வரவேற்கின்றேன்-இராதாகிருஸ்ணன்

Posted by - September 27, 2020
13 வது திருத்த சட்டத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதை சிறுபான்மை கட்சி…
Read More

ஈசி கேஸ் முறையில் ஹெரோயின் விநியோகித்து வந்த ஒருவர் கைது

Posted by - September 27, 2020
ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹட்டன் பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி

Posted by - September 27, 2020
திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தில்…
Read More

1,000 ரூபாயை வழங்காவிட்டால் கம்பெனிகள் கையகப்படுத்தப்படும் – சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை

Posted by - September 27, 2020
தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாகக் கூறி தொழிலார்களுக்கான 1,000 ரூபாய் என்ற நாளாந்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கத் தவறினால் தோட்டக் கம்பெனிகள்…
Read More

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது-சந்திரிகா பண்டாரநாயக்க

Posted by - September 27, 2020
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த  முன்னாள்…
Read More