தியதலாவ மீன் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை!

Posted by - October 24, 2020
தியதலாவ மீன் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச சபையின் தலைவர் கந்தசாமி கண்ணா தெரிவித்துள்ளார். பேலியகொட மீன்…
Read More

சிறிலங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - October 24, 2020
சிறிலங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

Posted by - October 24, 2020
தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…
Read More

பி.சி.ஆர் சோதனையை மேலும் அதிகரிக்க உடன் நடவடிக்கை வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்து

Posted by - October 24, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய தேசியக்…
Read More

சமூக பரவல் மூலமே தற்போது நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் – GMOA

Posted by - October 24, 2020
தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்று நோயாளிகள் சமூக பரவல் மூலம் அடையாளம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற இராணுவ கெப்டனுக்கு கொரோனா

Posted by - October 24, 2020
சபுஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமில் இராணுவ கெப்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குத் தேவையான மீன்களை…
Read More

20 க்கு ஆதரவளித்த தரப்பினர் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம்-ரஞ்சித்

Posted by - October 24, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More

சிறிலங்காவில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் பதிவானது

Posted by - October 24, 2020
இலங்கையில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் தற்போது பதிவாகியுள்ளது. குளியாப்பிட்டியை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரே மரணமாகியுள்ளார்.…
Read More

அரவிந்த் குமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்த ஏகமனதாக முடிவு-மனோ

Posted by - October 23, 2020
சற்று முன் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்த…
Read More

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்க உத்தரவு

Posted by - October 23, 2020
அரந்தலாவ பிக்குகள் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறுசட்டமா அதிபர் தப்புல டி லிவேரா  பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். இது…
Read More