சிறிலங்காவில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் பதிவானது

337 0

இலங்கையில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் தற்போது பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டியை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரே மரணமாகியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் இதுவரை 7000 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.