இலங்கையில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் தற்போது பதிவாகியுள்ளது.
குளியாப்பிட்டியை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரே மரணமாகியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இதுவரை 7000 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரனா காரணமாக 15 ஆவது மரணம் தற்போது பதிவாகியுள்ளது.
குளியாப்பிட்டியை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரே மரணமாகியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இதுவரை 7000 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.