தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ட்ரோன் கமெராக்கள் களமிங்கின- 15 பேர் கைது!

Posted by - November 12, 2020
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விதிமுறைகளை மீறியதாக 15 பேர் ட்ரோன் கமெராக்களின் உதவியுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்…
Read More

வெகுவிரைவில் நாடு கடன் பொறிக்குள் சிக்கவுள்ளது- சம்பிக்க

Posted by - November 12, 2020
குறுகிய கால கடன்களினால் வெகுவிரைவில் நாடு கடன் பொறிக்குள் சிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் மேலும் 200இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 12, 2020
சிறிலங்காவில் மேலும் 277 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

சீன கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் அறுவருக்கு கொவிட்-19

Posted by - November 12, 2020
கொழும்பில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் நான்கு சீனப் பிரஜைகள் உட்பட அறுவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைனா…
Read More

தீபாவளி பண்டிகை குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

Posted by - November 12, 2020
இம்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து சுகாதார பிரிவினரால் சில பரிந்துரைகள் முன்வைக் கப்பட்டுள்ளது. அதன் படி இம்முறை தீபாவளி…
Read More

சிறிலங்கா பிரதமர் பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு கண்காணிப்பு விஜயம்

Posted by - November 12, 2020
அம்பாறை, பொத்துவில்லில் அமைந்துள்ள முஹுது மகா விகாரைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.11.11) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். விகாரைக்கு…
Read More

போன்ற தொற்றா நோயாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் ஆயுட்காலம் 10 வருடங்கள் குறையும்!

Posted by - November 12, 2020
தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களின் ஆயுட்காலத்தில் 10 வருடங்கள் குறைய கூடும் என சுகாதார…
Read More

ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று

Posted by - November 12, 2020
2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் இன்று (12) இடம்பெறவுள்ளது. மதியபோசன…
Read More

கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

Posted by - November 12, 2020
போகம்பவர பழைய சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால்…
Read More