பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தன!

Posted by - November 28, 2020
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகளவில் அதாவது…
Read More

இரத்தினபுரியில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்!

Posted by - November 27, 2020
எஹலிகொடை பகுதியில் உள்ள ஏழு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலேயே,…
Read More

ஷானி அபேசேகர சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு

Posted by - November 27, 2020
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரகசிய வாக்கு மூலம்

Posted by - November 27, 2020
உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தாக்குதலை தடுக்க தவறியதாக தெரிவித்து ´தான்தோன்றி தனமான முறையில்´ விளக்கமறியளில் வைக்கப்பட்ட தன்னாள் தனது…
Read More

அஜித் டோவல்-மஹிந்த சந்தித்துப் பேச்சு

Posted by - November 27, 2020
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்த…
Read More

சவுதி செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

Posted by - November 27, 2020
கொரோனா தொற்றால் இடைநிறுத்தப்பட்டிருந்த, இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

காணாமல் போனவர்கள் குறித்த தனது பட்டியலை வெளியிட்டது காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம்

Posted by - November 27, 2020
இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து தனக்கு கிடைத்த விபரங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Read More

ஷானி அபேசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - November 27, 2020
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏழாம்…
Read More

கனரக வாகனங்கள் இரண்டு மோதி விபத்து!

Posted by - November 27, 2020
மட்டக்களப்பு – கொழும்பு வீதி பிள்ளையாரடி பகுதியில் இன்று (27)அதிகாலை 1.30 மணியளவில் கனகர வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி முன்னால்…
Read More