இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற 7 பேர் கைது

Posted by - November 30, 2020
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள்…
Read More

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை விடுவிப்பு

Posted by - November 30, 2020
கொழும்பு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகள் மற் றும் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் பிரிவுகள் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்…
Read More

சிறிலங்காவில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 29, 2020
சிறிலங்காவில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில்…
Read More

மஹர சிறையில் குழப்பநிலை- கைதியொருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!

Posted by - November 29, 2020
நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழப்பநிலையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிக் பிரயோகத்திலேயே கைதி…
Read More

PHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்

Posted by - November 29, 2020
பேருவளை மற்றும் களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் அவர்களுக்கு பதிலாக டெங்கு…
Read More

பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிப்பர் ஓட்டுனர் கைது

Posted by - November 29, 2020
கொபேகனே, ஹாதலாவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதிச் சென்ற டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான…
Read More

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட போதிலும் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது

Posted by - November 29, 2020
நாளை காலை முதல் புறக்கோட்டை பகுதியில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட போதிலும் கொழும்பு மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5 ஆம்…
Read More

கிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - November 29, 2020
கிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார…
Read More

தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு பூட்டு

Posted by - November 29, 2020
தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை…
Read More

பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம்

Posted by - November 29, 2020
பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் சிறிலங்காஅரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேலியகொடை மீன் சந்தையை விரைவாக மீள…
Read More