இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

Posted by - December 4, 2020
மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை முடியும் வரை தகனம் செய்ய வேண்டாம்…
Read More

சிறிலங்காவில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 3, 2020
சிறிலங்காவில் இன்று மட்டும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள்…
Read More

கொழும்பில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

Posted by - December 3, 2020
இலங்கையில் கொவிட் 19 இரண்டாவது அலை ஆரம்பமானது தொடக்கம் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின்…
Read More

இணையவழியில் தகவல் சேகரிப்பு – நீதிச் சேவையில் மற்றுமோர் பரிணாமம்

Posted by - December 3, 2020
நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்குகள் குறித்த தகவல்களைப் பெற நீதிச் சேவை ஆணைக்குழு, டிஜிட்டல் இணையவழி தகவல்…
Read More

மாத்தளை மாநகர சபை மேயர் பதவி நீக்கம்

Posted by - December 3, 2020
மாத்தளை மாநகர சபையின் மேயர் தல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண…
Read More

தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்

Posted by - December 3, 2020
ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருகொடவத்தை…
Read More

மஹர சிறைச்சாலை மோதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - December 3, 2020
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என சர்வதேச…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 25 பேர் கைது

Posted by - December 3, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பிரதி காவற்துறை மா…
Read More

மஹர கலவரம் குறித்து இன்று விசாரணை

Posted by - December 3, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக, நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவினர், …
Read More