தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் வெளியீடு

Posted by - December 16, 2020
வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் குறித்த…
Read More

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தீ விபத்து குறித்து CID விசாரணை ஆரம்பம்

Posted by - December 16, 2020
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக குற்றப்புலனாய்வு…
Read More

கொழும்பு மாவட்டத்தில் மேலும் 309 பேருக்கு கொரோனா

Posted by - December 16, 2020
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 643 பேரில் 309 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்…
Read More

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லையாம்! -உதய கம்மன்பில

Posted by - December 16, 2020
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.
Read More

விமானப்படையின் பயிற்சி விமானம் கந்தளாய் பகுதியில் விபத்தில் சிக்கியது

Posted by - December 15, 2020
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமன பி.ரி.-6 ரக பயிற்சி விமானம் ஒன்று கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை சீனன்…
Read More

சிறிலங்காவில் இன்று மட்டும் 622 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 15, 2020
சிறிலங்காவில் இன்று மட்டும் 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா…
Read More

தாதியர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படவுள்ளன

Posted by - December 15, 2020
தாதியர் பயிற்சிக் கல்லூரிகளையும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சுகாதார அமைச்சின் கீழ்…
Read More