கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வு

198 0

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் மூவர் உயிரிழந் துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03பேர் உயிரிழந் துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந் ள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர், கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், கொழும்பு – 15 மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 84 வயதான ஆண் ஒருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

01கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாயைில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகி ச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03. கொழும்பு – 15 மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 84 வய தான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தி யசாலை யில் சிகிச்சைக்காக அனுமதித்த போது கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் அறிக்கை நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது .

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.