வத்தளை அண்டிய சில பகுதியில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்

194 0

இன்று காலை 10 மணிமுதல் நாளை மாலை 04 வரை 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரி வித்துள்ளது.

அதன்படி வத்தளை, ஹேகித்த, பள்ளியாவத்த, வெலிய முன வீதி, பலகல, கலகஹதுவ, எலகந்த , மருதான வீதி மற்றும் ஹெந்தல வீதியின் ஒரு பகுதி என்பவற்றில் நீர் வெட்டு அமுல்படுத்தப் படவுள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.