4 அமைச்சக செயலாளர்கள் மற்றும் 2 தூதுவர்களின் நியமனத்துக்கு அங்கீகாரம்

Posted by - February 10, 2021
நான்கு அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் மற்றும் இரு நாடுகளுக்கான தூதர்கள் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற பொதுச்…
Read More

‘இனப்படுகொலை’யால் சபையில் நேற்று கடும் தர்க்கம்

Posted by - February 10, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயன்படுத்திய ‘இனப்படுகொலை’ என்ற சொல்லுக்கு ஆளும், எதிர்க்கட்சிகள் ‘அர்த்தம்’ கேட்டதுடன் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த…
Read More

ஒரு நாடாக முன்னேற வேண்டுமானால் சகல மக்களும் ஒன்றிணைய வேண்டும் -அலி சப்ரி

Posted by - February 10, 2021
ஒரு நாடாக நீண்ட தூரம் செல்ல, அனைத்து இனங் களுக்கிடையேயும் சகோதரத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் அலி…
Read More

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் –மஹிந்த

Posted by - February 10, 2021
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…
Read More

வடக்கு – கிழக்கில் காணி அபகரிப்பை ஆராய விஷேட பொலிஸ் பிரிவு – சந்திரசேன

Posted by - February 10, 2021
வடக்கு – கிழக்கு காணி அபகரிப்பு தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து அதுதொடர்பில் ஆராய விஷேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது…
Read More

ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

Posted by - February 10, 2021
ஊடகவியலாளர்களுக்கும் ஒக்ஸ்போர்ட் – அஸ்ராஜெனேகா கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

இலங்கை விடயத்தில் தலையிடும் உரிமை ஐ.நா.வுக்கு இல்லை-ஜி.எல்.பீரிஸ்

Posted by - February 10, 2021
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம் என…
Read More

சிறிலங்காவில் சகல பாடசாலைகளும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திறப்பு

Posted by - February 10, 2021
சிறிலங்காவின் சகல பாடசாலைகளிலும் உள்ள அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படவிருப்பதாக நேற்று இடம்பெற்ற…
Read More

பாலர் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - February 10, 2021
மேல் மாகாணத்தில் கொரோனா அனர்த்தம் குறைவாக உள்ள பிரதேசங்களில் பாலர் பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்ய கோரி மனுதாக்கல்

Posted by - February 10, 2021
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட்…
Read More