ஒரு நாடாக முன்னேற வேண்டுமானால் சகல மக்களும் ஒன்றிணைய வேண்டும் -அலி சப்ரி

192 0

ஒரு நாடாக நீண்ட தூரம் செல்ல, அனைத்து இனங் களுக்கிடையேயும் சகோதரத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி வலி யுறுத்துகிறார்.

பௌத்த போதனையில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான சகவாழ்வின் முக்கியத்துவத்தையும் பரஸ் பர நம்பிக்கையுடன் வாழ்வதையும் சுட்டிக்காட்டுகின்றது என  களுத்துறை -கடுகுருந்த பகுதியில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டு பின்னர் ஊடக சந்திப்பில் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.