சிறையிலுள்ள ரஞ்சனைச் சந்திக்கவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!

Posted by - February 22, 2021
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு…
Read More

கொரோனா தொற்றினால் ஹட்டன், வெள்ளவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் 10 பேர் உயிரிழப்பு

Posted by - February 22, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று என…
Read More

2020 O/L பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி

Posted by - February 22, 2021
2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக இம்முறை விசேட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக…
Read More

கட்டாய தகனத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலக வளாகத்தில் நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - February 22, 2021
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் , நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தி…
Read More

ஒரே நாளில் 130 போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள்

Posted by - February 22, 2021
வாத்துவை பிரதேசத்தில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 200 கிராம் ஹெரோயினுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

இலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Posted by - February 22, 2021
இலங்கையில் இதுவரையில், 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது…
Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

Posted by - February 22, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இம்முறை கூட்டத்தொடர் கொரோனா…
Read More

மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவு

Posted by - February 22, 2021
மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுகின்றமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஆய்வுக் குழுவொன்றினால்…
Read More

அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்

Posted by - February 22, 2021
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அறிக்கையினால் பொது…
Read More

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் அறிக்கை விவகாரம் – கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு மல்கம் ரஞ்சித் மறுப்பு

Posted by - February 22, 2021
கத்தோலிக்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார்.
Read More