க.பொ.த. சாதாரண தர பரீட்சை அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம்: பரீட்சைகள் திணைக்களம்

Posted by - February 24, 2021
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது பரீட்சை அனுமதி அட்டைகளை பரீட்சைகள் திணைகளத்தின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம்…
Read More

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா

Posted by - February 24, 2021
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.…
Read More

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து

Posted by - February 24, 2021
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்.…
Read More

வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து பேச்சு

Posted by - February 24, 2021
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்…
Read More

எதிர்க்கட்சியுடன் இம்ரான் சந்திப்பு

Posted by - February 24, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
Read More

மைத்திரி சிக்கினார்; ரணில் தப்பினார்

Posted by - February 24, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா…
Read More

கைதிகளை பார்வையிட இணையத்தளத்தினுாடாக நேர ஒதுக்கீட்டு முறைமை

Posted by - February 24, 2021
சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட வருவோருக்கு காலதாமதமின்றி, நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி கொண்டு பிரவேசிப்பதற்கான முறைமை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த…
Read More

ஆயுதங்களுடன் நபரொருவர் கைது

Posted by - February 24, 2021
பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட…
Read More

பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Posted by - February 24, 2021
பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்…
Read More

இந்த நாட்டிற்குள் நடக்கின்ற அநீதியை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் – ரவூப் ஹக்கீம்

Posted by - February 24, 2021
எங்களுக்கு இந்த நாட்டிற்குள் நடக்கின்ற அநீதியை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும், இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக…
Read More