மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்த மைத்திரி

Posted by - April 5, 2021
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று (04) தெரிவித்த கருத்து தொடர்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

இலங்கையில் மேலும் 100 பேருக்கு கொரோனா

Posted by - April 5, 2021
இலங்கையில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

பாம் எண்ணை இறக்குமதி உடன் அமுலுக்கு வருகையில் நிறுத்தம்

Posted by - April 5, 2021
பாம் எண்ணை வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
Read More

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் உணவுப் பொருட்கள்

Posted by - April 5, 2021
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான உணவுப் பொருட்களை ´சதொச´ விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும்…
Read More

வெளியூர் பேருந்துகளில் சிவில் உடைகளில் பொலிஸார்

Posted by - April 5, 2021
வெளியூர் பேருந்துகளில் பஸ் சாரதிகளைக் கண்காணிக்கும் வகையில்  பொலிஸார் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை நேற்று இடம்பெற்ற வீதி…
Read More

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா

Posted by - April 5, 2021
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 141 பேரில் 54 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்…
Read More

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

Posted by - April 5, 2021
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 மற்றும் 45 வயதுடைய இரு பெண்களை பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதாக வாழைச்சேனை…
Read More

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி?

Posted by - April 5, 2021
தரமற்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக…
Read More