இலங்கையில் மேலும் 95 பேருக்கு கொரோனா

Posted by - April 6, 2021
இலங்கையில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரி நௌபர் மௌலவி

Posted by - April 6, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரியாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி என்பரே காரணம் என அமைச்சர் சரத்…
Read More

அரசியல்வாதியாக மாறுகிறார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை- தயாசிறி

Posted by - April 6, 2021
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டார் என்பதையே அவரின் பேச்சு காட்டுகிறது என இராஜாங்க அமைச்சர்…
Read More

பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - April 6, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 6, 2021
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் கோரியிருந்த தடை உத்தரவை…
Read More

அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

Posted by - April 6, 2021
உதாகம்மான தனி வீட்டு திட்டங்களை நடுவழியில் கைவிட்டு அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள்…
Read More

வடக்கு,கிழக்கு எங்கும் பௌத்த தொல்பொருள் – நாடாளுமன்றில் கூட்டமைப்பின் கேள்விக்கு அரசு பதில்

Posted by - April 6, 2021
தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கும் பெருமளவு பௌத்த தொல்பொருள் அடையாளங்கள் காணப்படுகின்றன என்று இராஜாங்க…
Read More

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விசேட வேலைத்திட்டம்

Posted by - April 6, 2021
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம்…
Read More

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

Posted by - April 6, 2021
நாட்டில் பாமாயில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரிந்து விடும் என்று…
Read More