மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விசேட வேலைத்திட்டம்

304 0

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.