அங்கவீனமுற்ற – உயிரிழந்த இராணுவத்தின்  மனைவிமாருக்கு கொடுப்பனவு

Posted by - April 11, 2021
அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த இராணுவத்தின்  மனைவிமார் கொடுப்பனவுகளை வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்துள்ள…
Read More

நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதால் சுங்கத்திற்கு 60 பில்லியன் ரூபா நஷ்டம்

Posted by - April 11, 2021
நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதால் அரசுடமையக்கப்பட்டுள்ள பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகைகளில் 60 பில்லியன் ரூபாவை அரசாங்கம் இழந்துள்ளதாக சுங்க…
Read More

கூந்தலை வெட்டியதால் அவமானத்தில் விஷமருந்திய பெண்

Posted by - April 11, 2021
பெண் ஒருவரின் நீண்ட கூந்தலை வெட்டி அவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தி தலைமறைவாகி இருந்த நபர் ஒருவரை காலி காவல்துறையினர்…
Read More

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம்

Posted by - April 11, 2021
புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்திகளின் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்…
Read More

தொல்லியல் திணைக்களம் விகாரைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் அதனை நாம் வலுவாக எதிர்ப்போம் – எம்.ஏ. சுமந்திரன்

Posted by - April 11, 2021
தொல்லியல் திணைக்களம் விகாரைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் அதனை நாம் வலுவாக எதிர்ப்போம்.இதேவேளை, எமது பிரதேசங்களிலே புராதனச் சின்னங்கள்…
Read More

ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்தினால் புற்றுநோய்!

Posted by - April 11, 2021
ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை…
Read More

புத்தளம், பத்தேகமவில் கொரோனா மரணங்கள் பதிவு!

Posted by - April 11, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…
Read More

சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் –சந்த அழகியவன்ன

Posted by - April 11, 2021
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும்…
Read More

இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா உறுதி!

Posted by - April 11, 2021
இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி  செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில்…
Read More

காரிலிருந்து சடலம் மீட்பு

Posted by - April 11, 2021
வாதுவ பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More