இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக்கொள்ள வேண்டும் : ஞானசார தேரர்

Posted by - April 20, 2021
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை…
Read More

ஒரே நாளில் 905 பேர் கைது

Posted by - April 20, 2021
18 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய…
Read More

மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் சீருடை

Posted by - April 20, 2021
பாடசாலை விடுமுறைக்கு முன் சீருடைகளை விநியோகிக்க முடியாமல் போன மேல் மாகாண பாடசாலைகளுக்கு, அடுத்த வாரத்திற்குள் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று…
Read More

நாடு முழுவதும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Posted by - April 20, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக…
Read More

ஒரு வாரத்திற்கு மட்டுமே இரண்டாம் தவணை விடுமுறை – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - April 19, 2021
2021 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்…
Read More

இரண்டாவது டோஸ் குறித்து உண்மையான நிலைமையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்- பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

Posted by - April 19, 2021
கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் உண்மையான நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென பொது சுகாதார ஆய்வாளர்கள்…
Read More

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை……………

Posted by - April 19, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை…
Read More

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்வு

Posted by - April 19, 2021
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 204 பேர் கடந்த 24 மணிநேரத்தில்…
Read More

ரவி உள்ளிட்ட 7 பேருக்கு பிணை வழங்கியமை தொடர்பில் மேன்முறையீடு

Posted by - April 19, 2021
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளுக்கு கொழும்பு விஷேட நீதாய நிதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர்…
Read More