மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

Posted by - May 4, 2021
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதிதெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு மாட்டத்தின் மொரடுமுல்ல…
Read More

நேற்று பதிவான கொரோனா மரணங்கள் குறித்த முழு விபரம்

Posted by - May 4, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில்…
Read More

மதுபானசாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி

Posted by - May 3, 2021
DReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. D – சமூக இடைவெளி,…
Read More

Sputnik V கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு

Posted by - May 3, 2021
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

இலங்கையில் மேலும் 1,046 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - May 3, 2021
இலங்கையில் மேலும் 1,046 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில்…
Read More

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்கள்

Posted by - May 3, 2021
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு…
Read More

இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது

Posted by - May 3, 2021
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட  இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
Read More

வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா

Posted by - May 3, 2021
வீதியில் மயங்கி விழுந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட…
Read More

இந்தியா அச்சுறுத்தும் புதிய கொவிட் வைரஸ்: இலங்கையிலும் பரவுகிறதா?

Posted by - May 3, 2021
இந்தியாவில் கடுமையாகப் பரவும் உரு திரிபடைந்த கொரோனா வைரஸ், இலங்கையிலும் பரவியுள்ளதா? என்பது தொடர்பில் இந்த வாரம் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் எதிர்ப்பு சக்தி விஞ்ஞான மூலக்கூற்று…
Read More

ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா!

Posted by - May 3, 2021
ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து 85 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Read More