கம்பஹாவில் ஒரேநாளில் 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - May 20, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான 3 ஆயிரத்து 623 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
Read More

இலங்கையில் ஒரேநாளில் பதிவாகிய அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் – மொத்த எண்ணிக்கை 150,000 ஆக உயர்வு

Posted by - May 19, 2021
இலங்கையில் மேலும் 3,591 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை…
Read More

புதிய மாணவர்களுக்கான பல்கலைகழ அனுமதி விண்ணப்பம் – முக்கிய அறிவிப்பு

Posted by - May 19, 2021
2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல்…
Read More

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது

Posted by - May 19, 2021
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு ஏன் 70 வருடங்களாக போராடிய தமிழர்களுக்கு வழங்கவில்லை?? – சித்தார்த்தன்

Posted by - May 19, 2021
இலங்கை அரசாங்கத்திற்கு நிதி முக்கியமாக இருந்தால் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நாடு கடந்த தமிழர்கள் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக்…
Read More

துல்கிரிய ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி

Posted by - May 19, 2021
துல்கிரிய முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் 400 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த…
Read More

தபால்களை விநியோகிப்பதில் சிக்கல் – இலங்கை தபால் திணைக்களம்

Posted by - May 19, 2021
கொரோனா தொற்றுப் பரவலுடன் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களுக்கு அமைய தபால்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

எதிர்வரும் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை

Posted by - May 19, 2021
எதிர்வரும்  21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு…
Read More

கம்பளை பிரதேசத்தில் வீதியில் விழுந்த இருவர் உயிரிழப்பு

Posted by - May 19, 2021
கம்பளை பிரதேசத்தில் இரண்டு இடங்களில் வீதியில் விழுந்த நிலையில் இருவர் உயிரிழந்திருக்கின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவம்…
Read More

வாகன விபத்துக்கள் மீண்டும் அதிகரிப்பு

Posted by - May 19, 2021
வாகன விபத்துக்களில் மீண்டும் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.…
Read More