ஹபரனையில் உயிரிழந்த தாயும் மகனும் படுகொலை – பிரேதப் பரிசோதனையில் உறுதி

Posted by - June 24, 2021
ஹபரனை கிதுல்வுதுவே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் தாயும் மகனும் துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு…
Read More

பிரசவ விடுமுறை நாட்கள் அதிகரிப்பு!

Posted by - June 24, 2021
பயிற்சி அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 42 நாட்கள் பிரசவ விடுமுறையை 84 நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்கள்…
Read More

புளுமென்டல் குப்பைமேட்டிலிருந்து உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

Posted by - June 24, 2021
கொழும்பு புளுமென்டல் குப்பைமேட்டிலிருந்து உரம் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்னாத் சீ.தொலவத்த…
Read More

அரசியல் கைதிகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைகின்றது – அஜித் நிவாட்

Posted by - June 24, 2021
அரசியல் கைதிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குழப்பமடைந்து நடந்துகொள்கின்றனர் என நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More

எதிர்கட்சித் தலைவர் விரைவில் மாறுவார்-ரோஹித அபேகுணவர்தன

Posted by - June 24, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகையானது ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் சவாலாக அமையுமெனத்  தெரிவித்த…
Read More

ரயில் சேவை இடைநிறுத்தம்-காமினி செனவிரட்ன

Posted by - June 24, 2021
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் அதிகாரி காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது

Posted by - June 24, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்…
Read More

மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Posted by - June 23, 2021
மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும்வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுஅவசர தொலைபேசி இலக்கமொன்றை…
Read More

நாயாக இருப்பதில் தான் பெருமைப்படுகிறாராம் சுரேன் ராகவன்!

Posted by - June 23, 2021
பாராளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை…
Read More