நிரந்தர பணியிடத்தில் ஆசிரியர்கள் கடமையாற்ற தீர்மானம் -கல்வி அமைச்சு

Posted by - June 25, 2021
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சு அறிவித்தலொன்று வெளியிட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில்…
Read More

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – அஜித்

Posted by - June 25, 2021
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்- விஜேசந்திரன்

Posted by - June 25, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களையும், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை…
Read More

பழைய காடு தோட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

Posted by - June 25, 2021
ஹப்புத்தளை பெருந்தோட்டப்பிரிவில் (இன்று) 25-06-2021ல் ஒன்பது பேருக்கு, கோவிட் – 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, ஹப்புத்தளை பொது சுகாதாரப் பரிசோதகர்…
Read More

பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக விரைவில் பதவியேற்பு!

Posted by - June 25, 2021
பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்ற பின்னர் அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக…
Read More

மக்கள் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் – உபுல் ரோஹண

Posted by - June 25, 2021
சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.…
Read More

பசில்ராஜபக்ச எரிபொருள் விலையை குறைக்க முடியாது அவர் ஆலோசனை மாத்திரம் வழங்கலாம்- பிரசன்ன ரணதுங்க

Posted by - June 25, 2021
பசில்ராஜபக்ச எரிபொருள் விலையை குறைக்க முடியாது அவர் ஆலோசனை மாத்திரம் வழங்கலாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Read More

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு – ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடும் கண்டனம்

Posted by - June 25, 2021
துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கும் இலங்கை ஜனாதிபதியின் முடிவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.…
Read More

பொலிஸ்உத்தியோகத்தர்களை தண்டிக்கும் அரசாங்கம் கொலைகாரர்களிற்குவெகுமதி வழங்குகின்றது

Posted by - June 25, 2021
பொலிஸ்உத்தியோகத்தர்களை தண்டிக்கும் அரசாங்கம் கொலைகாரர்களிற்கு வெகுமதி வழங்குகின்றது என முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
Read More

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

Posted by - June 25, 2021
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் 76 பேரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த கைதிகள்…
Read More