மாகாணங்களுக்கு இடையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்

Posted by - June 30, 2021
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Read More

கொரோனா நிறைவுக்கு வந்தவுடன் புதிய அரசியல் முன்னணி உதயமாகும் -குமார் வெல்கம

Posted by - June 30, 2021
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம…
Read More

சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு!

Posted by - June 30, 2021
ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு இன்று (30) 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10 மணி…
Read More

சாணக் குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி!

Posted by - June 30, 2021
சாணக் குழி ஒன்றில் விழுந்த இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று பலியான சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா –…
Read More

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு துருக்கி அரசாங்கம் தற்காலிக தடை

Posted by - June 30, 2021
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்குத் துருக்கி அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. அந்நாட்டின் உள்துறை அமைச்சு இதுதொடர்பான…
Read More

தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை-பேராசிரியர் கபில பெரேரா

Posted by - June 30, 2021
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி…
Read More

சீன தூதரகத்திடம் பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை

Posted by - June 30, 2021
திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற…
Read More

மந்திரவாதி கொலை-இருவர் கைது

Posted by - June 30, 2021
சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் மீட்கப்பட்ட சடலம், 54 வயதுடைய மந்திரவாதி ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி திருமணத்தை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - June 30, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி திருமணத்தை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்…
Read More

ரத்மலானை அஞ்சுவின் உதவியாளர் கைது

Posted by - June 30, 2021
பல குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டுவந்த “ரத்மலானை அஞ்சுவின்” உதவியாளர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய்க்கு தப்பிச் சென்ற 22 வயதுடைய…
Read More