நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் – சம்பிக்க

Posted by - July 10, 2021
பசில் ராஜபக்ச வெளிநாட்டில் இருந்த சுமார் 40 நாள் காலத்தில் நாட்டில் விசேடமான பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை என…
Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு!

Posted by - July 10, 2021
மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்…
Read More

மின் துண்டிப்பு காரணமாக 475,000 பேர் பாதிப்பு

Posted by - July 10, 2021
நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக 12,000 மின் துண்டிப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனூடாக 475,000 பேர் பாதிப்புக்கு…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மேலும் 7 பேர் கைது!

Posted by - July 10, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 234 பேர் கைது!

Posted by - July 10, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற…
Read More

ரணில் மற்றும் மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க

Posted by - July 10, 2021
ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல என ஐக்கிய தேசியக்…
Read More

இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை

Posted by - July 10, 2021
அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்திலும்…
Read More

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் புதிய சுற்றறிக்கை வெளியீடு

Posted by - July 10, 2021
பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த இன்று (10) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை, சுகாதார…
Read More