நாட்டின் மக்கள் தொகையில் 50% தடுப்பூசி போடப்பட்டது: சுகாதார அமைச்சர்

Posted by - September 16, 2021
நாட்டின் 50% மக்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகள் நீக்கப்பட்டனவா?

Posted by - September 16, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகளை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுத் தலைவர் சட்டத்தரணி சேனக…
Read More

பொது மக்களுக்கு பழம் தரும் மரங்கள், பிற மரக்கன்றுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை

Posted by - September 16, 2021
சுற்றுச்சூழல் அமைச்சானது பொது மக்களுக்கு பழம் தரும் மரங்கள் மற்றும் பிற மரக்கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது.
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா?என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்

Posted by - September 16, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் 21 ஆம்…
Read More

அரசாங்கம் மத்திய வங்கியை அரசியல் மயமாக்கி உள்ளது – ஐக்கிய தேசிய கட்சி

Posted by - September 16, 2021
ஓய்வு பெற்ற இராணுவீரர் ஒருவர் கிடைக்காததாலே அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநராக ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.இதன் மூலம் அரசாங்கம்…
Read More

சீனி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் அவதானம்

Posted by - September 16, 2021
இலங்கையில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை…
Read More

ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - September 16, 2021
ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவர் எராஜ் பெர்னாண்டோவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டி – கொத்தலாவல ஒழுங்கையில்…
Read More

இலங்கையில் பூகம்பம் ஏற்படுவதை தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Posted by - September 16, 2021
இலங்கை பூகம்பம் ஏற்படக்கூடிய அபாய வலயத்தில் இல்லாத போதிலும் இந்தோனேஸியாவை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படக்கூடிய பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 965 பேர் கைது

Posted by - September 16, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக…
Read More

நிதிச் சீராய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

Posted by - September 16, 2021
2021 ஆண்டின் 18 ஆம் இலக்க நிதிச் சீராய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சட்டமூலமானது கடந்த 7…
Read More