தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா?என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்

151 0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 21 ஆம் திகதியின் பின்னரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத் தினை நீடிப்பதா ? அல்லது அன்றைய தினத்தி லிருந்து அதனைத் தளர்த்துவதா என்பது குறித்த இறுதி தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ள கொவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.