அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது – லசந்த அழகியவன்ன

Posted by - September 29, 2021
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன, அரிசி ஆலை…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 333 பேர் கைது

Posted by - September 29, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 333 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்…
Read More

நவம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கப்படும்!

Posted by - September 29, 2021
நவம்பர் மாதத்திற்குள் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

சம்பளப் பிரச்சினை தீரும் வரை கற்பித்தல் ஒருபோதும் நடைபெறாது! – இலங்கை ஆசிரியர் சங்கம்

Posted by - September 29, 2021
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை…
Read More

ஒக்டோபர் 2 முதல் அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பு ஆரம்பம்!

Posted by - September 29, 2021
ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு நடத்தப்படும் என தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 333 பேர் கைது

Posted by - September 29, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24…
Read More

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு

Posted by - September 29, 2021
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர்…
Read More

சதொசவில் இடம்பெற்ற ஊழல்மோசடியை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களை சிஐடியினர் ஏன் விசாரணை செய்ய முயல்கின்றனர்- நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள்பணிப்பாளர் கேள்வி?

Posted by - September 29, 2021
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிற்கு பணம் செலுத்தும் நிலையில் இலங்கை இல்லாததால் 800கும்மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து சிக்குண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம்!

Posted by - September 29, 2021
விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம், வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர்…
Read More

எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீள திறக்க எதிர்பார்ப்பு

Posted by - September 29, 2021
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சம்பத்…
Read More