மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல்!

Posted by - October 12, 2021
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில்…
Read More

மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை – வைத்தியர் அர்ஜுன த சில்வா

Posted by - October 12, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த நிலை தொடர்ந்தால்…
Read More

நாட்டில் இன்று 490 பேருக்கு கொரோனா!

Posted by - October 11, 2021
நாட்டில் மேலும் 490 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றால் மரணம்!

Posted by - October 11, 2021
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 12 பெண்களும் அடங்குவதாக அரச தகவல்…
Read More

தமிழரைச் சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்தவைத்தவர்கள் பௌத்த சிங்களப் பேரினவாதிகளே! – சிறீதரன்

Posted by - October 11, 2021
தமிழ் இளைஞர்களைச் சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம்…
Read More

மீண்டும் கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம்-ஹேமந்த ஹேரத்

Posted by - October 11, 2021
வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் மீண்டும் ஒன்றுகூடும் பட்சத்தில் கொவிட்-19 கொத்தணி உருவாகக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். பிரதி சுகாதார…
Read More

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை – ஜி.எல் பீரிஸ்

Posted by - October 11, 2021
மாகாண சபை தேர்தலை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை…
Read More

அனுபவமற்ற தலைவரால் இன்று முழு நாடும் சீரழிந்துள்ளது- கயந்த கருணாதிலக

Posted by - October 11, 2021
அனுபவமற்ற தலைவர் ஆட்சிக்கு வந்ததன் மூலம் இன்று முழு நாடும் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த…
Read More

விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியமை அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - October 11, 2021
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

பெற்றோலியத்தின் விலையும் அதிகரிக்கும்?

Posted by - October 11, 2021
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் பெற்றோலியத்தின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
Read More