மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் – பீரிஸ்

Posted by - October 14, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 21ஆம் திகதி வரை…
Read More

இணைய விளையாட்டை இடைநிறுத்த கோரிக்கை

Posted by - October 14, 2021
கணினி விளையாட்டுகளின் பாதிப்பில் இருந்து சிறுவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

ரிஷாட்டை சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

Posted by - October 14, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த…
Read More

பிராந்தியப் பாதுகாப்பில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை இந்தியா எதிர்பார்க்கிறது

Posted by - October 14, 2021
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ,…
Read More

அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் – மஹிந்த அமரவீர

Posted by - October 14, 2021
நாட்டில் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது இப்போது தவறுகளை திருத்திக்கொள்ளாது போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த…
Read More

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - October 14, 2021
மினுவாங்கொடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்…
Read More

20 வயதிற்கு மேற்பட்ட 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

Posted by - October 14, 2021
நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்களுள் 57.5 சதவீதமானவர்களுக்கு இரண்டு…
Read More

நிவாரணம் கிடைக்காவிடின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் – அமைச்சர் கம்மன்பில

Posted by - October 14, 2021
நிதியமைச்சிடமிருந்து நிவாரணங்கள் ஏதும் கிடைக்காவிடின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பெற்றோல்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 81 பேர் கைது

Posted by - October 14, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More