வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மீனவர்களின் இரண்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மீனவர்களின் இரண்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.