முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர அரசு ஒத்துழைக்க வேண்டும்

Posted by - November 18, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளான அப்போதைய ஆட்சியாளர்களையும், படைத்தரப்பினரையும் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தி, தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு…
Read More

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

Posted by - November 18, 2025
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம்…
Read More

மக்களை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கே இருக்கின்றது!

Posted by - November 18, 2025
போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின்…
Read More

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள், பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம்

Posted by - November 18, 2025
அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பாராளுமன்ற…
Read More

இந்திய துணைத் தூதுவர் – மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு

Posted by - November 18, 2025
இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
Read More

நாம் பெருமையடைகின்றோம் – அமெரிக்கத்தூதர் ஜூலி சங்

Posted by - November 18, 2025
தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை…
Read More

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பல் கைது!

Posted by - November 18, 2025
ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று…
Read More

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது

Posted by - November 18, 2025
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயாராகவுள்ளோம்.  ஆனால் 159 பேரில்…
Read More

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு – தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்

Posted by - November 18, 2025
நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே…
Read More

தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது

Posted by - November 18, 2025
அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு…
Read More