தமிழ் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது! – ஜி.எல்.பீரிஸ்

Posted by - October 17, 2021
“இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Read More

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களைநடைமுறைப்படுத்தினால் தனது அரசியல் செல்வாக்கிற்கு பாதிப்பு ஏற்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்!

Posted by - October 17, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் தனது அரசியல் செல்வாக்கிற்கு…
Read More

நீர்கொழும்பு மக்களின் கவனத்துக்கு

Posted by - October 17, 2021
இலங்கை மின்சார சபையின் நீர்கொழும்பு பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், மின்சார கட்டணங்களைச் செலுத்தாது  நிலுவையிலுள்ள மின் பாவனையாளர்கள்,…
Read More

சுற்றுலா உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம்

Posted by - October 17, 2021
சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.…
Read More

கொரோனாவுக்கு பிந்திய நோயால் 4 சிறுவர்கள் பலி

Posted by - October 17, 2021
கொரோனா தொற்று ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்களுக்குள் ஏற்படும் நோய் காரணமாக இலங்கையில் மொத்தம் நான்கு சிறுவர்கள் மரணித்துள்ளனர்…
Read More

மேலதிக Night Time Data package இற்கு அனுமதியில்லை

Posted by - October 17, 2021
எந்தவொரு தொலைபேசி நிறுவனத்துக்கும் மேலதிக Night Time Data package இற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை…
Read More

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 52 பேர் கைது

Posted by - October 17, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது

Posted by - October 17, 2021
திஸ்ஸமஹராம, காவன்திஸ்ஸபுர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 5…
Read More

4 வாகனங்களுடன் கார் மோதி கோர விபத்து! – இருவர் பலி

Posted by - October 17, 2021
சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More