நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் பலி

Posted by - October 27, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு…
Read More

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பொலிஸார் இடையூறு செய்து கூடாரங்களை உடைத்தனர்

Posted by - October 27, 2021
அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடாரம் அமைத்து சத்தியாக்கிரகப்…
Read More

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்ட உர ஏற்றுமதியை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – விவசாய அமைச்சர்

Posted by - October 27, 2021
சீன நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய உரத்தொகுதியை ஏற்றிச் செல்லும் கப்பல் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது…
Read More

அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது

Posted by - October 27, 2021
அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்…
Read More

வட மாகாண முன்னாள் ஆளுநர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு?

Posted by - October 27, 2021
இரண்டு ஆணைக்குழுக்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Read More

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - October 27, 2021
கேகாலையில் ஆணின் சடலம் ஒன்று அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. எட்டியாந்தோட்டை – மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின்…
Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 27, 2021
புத்தளம், முந்தல் தேவாலய சந்திப் பகுதியில் இன்று காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முந்தல்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் ஆய்வுகூடம் மீண்டும் திறப்பு

Posted by - October 27, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதல்தடவையாக இன்று (புதன்கிழமை)…
Read More

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்க திட்டம் ?

Posted by - October 27, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
Read More