நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை சுகாதார அமைப்பால் தாங்க முடியாது

Posted by - September 16, 2021
தற்போதைய நாளாந்த கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 2300 ஆக உள்ளது. இது சுகாதார அமைப்பால் தாங்க முடியாதது…
Read More

அரிசிக்கு தட்டுப்பாடு வரலாம்-மரஹதமுல அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை

Posted by - September 16, 2021
மேல் மாகாணத்தின் முக்கியமான மரதகஹமுல அரிசிச் சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர் கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

மின் கட்டணங்களைச் செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை

Posted by - September 16, 2021
மின்சாரப் பாவனையாளர்கள் மின் கட்டணங்களைச் செலுத்தா ததால் இலங்கை மின்சார சபை பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாக மின்சக்தி…
Read More

பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமரின் ஆலோசகராக பதவி வகிக்கவில்லை

Posted by - September 16, 2021
கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர்…
Read More

இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்

Posted by - September 16, 2021
வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்…
Read More

பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை

Posted by - September 16, 2021
நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிக்குமாறு…
Read More

உலகிலுள்ள முதல் 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவு

Posted by - September 16, 2021
பேராதனை பல்கலைக்கழகம் உலகிலுள்ள முதல் 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Read More

அனுராதபுரம் சிறைச்சாலை விவகாரம் – அமைச்சரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - September 16, 2021
அரசாங்கத்தின் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 
Read More

நாட்டின் மக்கள் தொகையில் 50% தடுப்பூசி போடப்பட்டது: சுகாதார அமைச்சர்

Posted by - September 16, 2021
நாட்டின் 50% மக்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகள் நீக்கப்பட்டனவா?

Posted by - September 16, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகளை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுத் தலைவர் சட்டத்தரணி சேனக…
Read More