புதையல் அகழ்வில் ஈடுபட்டமைக்காக பொகவந்தலாவையில் மூவர் கைது

Posted by - January 7, 2022
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்ரோசோ தோட்டப் பகுதியில் நேற்று காலை அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…
Read More

ட்ரோன் கமரா பயன்படுத்தியமைக்காக இந்திய தம்பதிக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதம் !

Posted by - January 7, 2022
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுமதியின்றி, ட்ரோன் கமரா ஒன்றினை ஆகாயத்தில் பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24×7 மணி நேர தடுப்பூசி மையம்

Posted by - January 7, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் படையினரால் 24×7 மணி நேர கொவிட் தடுப்பூசி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வௌிநாடுகளில்…
Read More

நாளாந்தம் 90,000 சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

Posted by - January 7, 2022
எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் 90,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கைகளை மேற்கொள்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்…
Read More

சீன உர கப்பலுக்கு பணம் செலுத்த மக்கள் வங்கி தீர்மானம்

Posted by - January 7, 2022
சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது.…
Read More

எரிவாயு வெடிப்பு – ஜனாதிபதி இரகசிய ஆராய்வு! – ஜொன்ஸ்டன்

Posted by - January 7, 2022
எரிவாயு வெடிப்பு தொடர்பில் இரகசியமாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில்…
Read More

இன்றும் மின்தடை ஏற்படக்கூடும் என அறிவிப்பு

Posted by - January 7, 2022
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ…
Read More

சுகாதார சேவை தொடர்பாக முறையிட விசேட துரித எண்

Posted by - January 7, 2022
சுகாதார சேவைகள் தொடர்பாக, ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது குறைகள் இருப்பின் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு…
Read More

அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம்!

Posted by - January 6, 2022
தற்போது நிலவும் உர நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.…
Read More