யானை – மனித மோதலால் கடந்த ஆண்டில் 369 காட்டு யானைகள் பலி, 141 நபர்கள் உயிரிழப்பு

Posted by - January 10, 2022
2020 ஆம் ஆண்டை விட யானை மற்றும் மனித மோதலால் கடந்த வருடத்தில் அதிகளவான மனித மற்றும் யானை மரணங்கள்…
Read More

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை- இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன

Posted by - January 10, 2022
நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் மருந்துகளை வீடுகளில் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன…
Read More

’வணங்கிக் கேட்கிறேன் அமைச்சுப் பதவி வேண்டாம்’

Posted by - January 10, 2022
மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து அரசாங்கத்தால் மாத்திரமே மக்களை மீட்க முடியும் என தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா…
Read More

​முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கொரோனாவுக்கு பலி

Posted by - January 10, 2022
மேல் மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ​முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கித்சிறி கஹபிட்டிய காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் தொற்றுக்கு…
Read More

சீனா எமது உயிர்த் தோழன்: – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 10, 2022
சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கும்…
Read More

கவனக்குறைவினால் இருவர் உயிரிழப்பு

Posted by - January 10, 2022
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து பரவகும்புக…
Read More

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க தயார்-சஜித் பிரேமதாச

Posted by - January 9, 2022
அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

அதிரடிப்படையில் முதல் முறையாக உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு!

Posted by - January 9, 2022
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பெண் பிரதான பரிசோதகர் ஒருவர், விசேட அதிரடிப்படையின் வரலாற்றில் முதல் முறையாக உதவி பொலிஸ்…
Read More

மைத்திரி அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதி- இராதாகிருஷ்ணன்

Posted by - January 9, 2022
இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின்…
Read More